அல்லைப்பிட்டியில் 21/09/2010 செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற தென்னைநாற்றுக்கள் நடும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.இந்த விழாவில் வேலணை அரச அதிகாரிகளும்-அல்லைப்பிட்டி கிராம சேவையாளரும்-பொதுமக்களும் பெருமளவில் கலந்து சிறப்பித்தனர். அல்லைப்பிட்டி அலுமினியம்தொழிற்சாலைக்கு தெற்குப்பக்கமாகவும். வைரவர் ஆலயத்திற்கு வடக்குப் பக்கமாக அமைந்த பல ஏக்கர் வயல்நிலப்பரப்பில் இந்த தென்னை நாற்றுக்கள்நாட்டப்படுகின்றன.
0 commentaires:
கருத்துரையிடுக