வெள்ளி, 20 செப்டம்பர், 2013

அல்லைப்பிட்டி மூன்றுமுடி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற-விசேட அபிஷேக அன்னதான நிகழ்வுகளின் விபரங்கள் படங்கள் இணைப்பு!


அல்லைப்பிட்டி மூன்றுமுடி அம்மன் ஆலயத்தில்-15-09-2013 ஞாயிறு அன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகளும்-அதனைத் தொடர்ந்து விசேட அன்னதான நிகழ்வும் நடைபெற்றது.அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு எஸ்.இராஜலிங்கம் (எஸ்.ஆர்) அவர்களின் இளைய புதல்வி கார்த்திகா அவர்களின் திருமண விழாவினையொட்டியே இந்த விசேட அபிஷேக-அன்னதான நிகழ்வுகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

புதன், 18 செப்டம்பர், 2013

புனரமைக்கப்பட்டு வரும் மண்கும்பான் சிவகாமி அம்மன் ஆலயத்திற்கு உதவிட முன்வருமாறு வேண்டுகோள்!விபரங்கள் படங்கள் இணைப்பு!




மண்கும்பான் மத்தியில் கோவில் கொண்டு அருள்பாலிக்கும்  சிவகாமி அம்மன் ஆலயத்தை புனரமைக்கும் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன.புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் மண்கும்பான் மக்களின் நிதிபங்களிப்போடு ஆரம்பிக்கப்பட்ட புனரமைப்பு பணிகள் நிதிபற்றாக்குறை காரணமாக கடந்த பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில்-

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு-திருமதி இராஜலிங்கம் (எஸ்.ஆர்) தம்பதிகளின் இளைய புதல்வி கார்த்திகா அவர்களின் திருமணவிழாவின் சுருக்கமான வீடியோப்பதிவு!


அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு-திருமதி இராஜலிங்கம் (எஸ்.ஆர்) தம்பதிகளின் இளைய புதல்வி கார்த்திகா அவர்களுக்கும்-திரு-திருமதி பாலசுப்பிரமணியம் தம்பதிகளின்  ஏக புதல்வன் அருண்குமார் அவர்களுக்கும்-பரிசில் 15-09-2013அன்று நடைபெற்ற திருமண விழாவின் சுருக்கமான வீடியோப் பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது-

திங்கள், 16 செப்டம்பர், 2013

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு-திருமதி இராஜலிங்கம் (எஸ்.ஆர்) தம்பதிகளின் இளைய புதல்வி கார்த்திகா அவர்களின் திருமணவிழாவின் நிழற்படத்தொகுப்பு!பகுதி-02

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு-திருமதி இராஜலிங்கம் (எஸ்.ஆர்) தம்பதிகளின் இளைய புதல்வி கார்த்திகா அவர்களுக்கும்-திரு-திருமதி பாலசுப்பிரமணியம் தம்பதிகளின்  ஏக புதல்வன் அருண்குமார் அவர்களுக்கும்-பரிசில் 15-09-2013அன்று நடைபெற்ற திருமண விழாவின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு-திருமதி இராஜலிங்கம் (எஸ்.ஆர்) தம்பதிகளின் இளைய புதல்வி கார்த்திகா அவர்களின் திருமணவிழாவின் நிழற்படத்தொகுப்பு!பகுதி-01


அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு-திருமதி இராஜலிங்கம் (எஸ்.ஆர்) தம்பதிகளின் இளைய புதல்வி கார்த்திகா அவர்களுக்கும்-திரு-திருமதி பாலசுப்பிரமணியம் தம்பதிகளின்  ஏக புதல்வன் அருண்குமார் அவர்களுக்கும்-பரிசில் 15-09-2013அன்று நடைபெற்ற திருமண விழாவின் நிழற்படத் தொகுப்பு!

சனி, 14 செப்டம்பர், 2013

தீவகத்தில் பிரசித்திபெற்ற-சாட்டி சிந்தாத்திரை மாதாவின் பெருநாள் விழாவின் முழுமையான வீடியோப் பதிவு நிழற்படங்கள் இணைப்பு!!


தீவகத்தில் பிரசித்தி பெற்ற-சாட்டி சிந்தாத்திரை மாதாவின் வருடாந்த பெருநாள் திருவிழா-14-09-2013 சனிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது.அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட வீடியோவினை உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்-பார்வையிட்டு சிந்தாத்திரை மாதாவின் அருள் பெற்று உய்வீர்களாக!

வியாழன், 12 செப்டம்பர், 2013

பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பக்தியோடு ஆண்டுதோறும் சென்று வழிபடும்-பிரான்ஸ் புனித சாட் அன்னை ஆலயம்-வீடியோ,வரலாறு இணைப்பு


பிரான்ஸ் நாட்டில் அமைந்துள்ள மிக முக்கியமான தேவாலயங்களில் சாட்மாதா தேவாலயமும் ஒன்றாகும். இது பரிஸ் மாநகரிலிருந்து 100 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தேவாலயத்தை-1020 ஆம் ஆண்டளவில் பாதிரியார் ஃபுல்பேர்ட் (Fullbert) என்பவரின் கோரிக்கைக்கு இணங்கி கட்ட ஆரம்பிக்கப்பட்டது.

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

அல்லைப்பிட்டியில் இரண்டு வியாபார நிலையங்கள் வாடகைக்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளன-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள-இரண்டு வியாபார நிலையங்கள் வாடகைக்கு விடுவதற்காக-அல்லையூர் இணையதின் ஊடாக அதன் உரிமையாளர் விளம்பரம் செய்துள்ளார்.

பரிசில் நடைபெற்ற-மண்கும்பானைச் சேர்ந்த,செல்வி சண்முகநாதன் சர்மிளா (பிரிந்தா)அவர்களின் திருமண விழாவின் முழுமையான வீடியோப்பதிவு!

மண்கும்பானைச் சேர்ந்த,திரு-திருமதி சண்முகநாதன் இராஜேஸ்வரி தம்பதிகளின் செல்வப்புதல்வி சர்மிளா(பிரிந்தா)அவர்களுக்கும்-திரு-திருமதி சிவராமலிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் செல்வப்புதல்வன் கஜன் அவர்களுக்கும்-பரிசில் 08-09-2013 ஞாயிறு  அன்று நடைபெற்ற-திருமணவிழாவினை- அல்லையூர் இணையத்தின் வீடியோப்பதிவாளர் திரு செல்லப்பெருமாள் வரதராஜா அவர்களினால் பதிவு செய்யப்பட்டு உங்கள் பார்வைக்கு சமர்ப்பித்துள்ளோம்.

திங்கள், 9 செப்டம்பர், 2013

பரிசில் நடைபெற்ற-மண்கும்பானைச் சேர்ந்த,செல்வி சண்முகநாதன் சர்மிளா அவர்களின் திருமண விழாவின் நிழற்படத்தொகுப்பு-02

மண்கும்பானைச் சேர்ந்த,திரு-திருமதி சண்முகநாதன் இராஜேஸ்வரி தம்பதிகளின் செல்வப்புதல்வி சர்மிளா அவர்களுக்கும்-திரு-திருமதி சிவராமலிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் செல்வப்புதல்வன் கஜன் அவர்களுக்கும்-பரிசில் 08-09-2013 ஞாயிறு  அன்று நடைபெற்ற-திருமணவிழாவின் போது அல்லையூர் இணையத்தினால் எடுக்கப்பட்ட நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு பதிவு செய்துள்ளோம்.

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

பரிசில் நடைபெற்ற-மண்கும்பானைச் சேர்ந்த,செல்வி சண்முகநாதன் சர்மிளா அவர்களின் திருமண விழாவின் நிழற்படத்தொகுப்பு- 01

மண்கும்பானைச் சேர்ந்த,திரு-திருமதி சண்முகநாதன் இராஜேஸ்வரி தம்பதிகளின் செல்வப்புதல்வி சர்மிளா அவர்களுக்கும்-திரு-திருமதி சிவராமலிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் செல்வப்புதல்வன் கஜன் அவர்களுக்கும்-பரிசில் 08-09-2013 ஞாயிறு  அன்று நடைபெற்ற-திருமணவிழாவின் போது அல்லையூர் இணையத்தினால் எடுக்கப்பட்ட நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு பதிவு செய்துள்ளோம்.

வியாழன், 5 செப்டம்பர், 2013

அல்லைப்பிட்டி கறண்டப்பாய் கந்தசுவாமி ஆலய வருடாந்த-கடைசிநாள் அலங்காரத்திருவிழாவின் முழுமையான வீடியோப்பதிவு!

அல்லைப்பிட்டி கறண்டப்பாய் கந்தசுவாமி ஆலய வருடாந்த 30-08-2013 அன்று நடைபெற்ற- 10ம் நாள்  அலங்காரத்திருவிழாவின் முழுமையான வீடியோப்பதிவினை-கீழே இணைத்துள்ளோம்.அத்தோடு வசந்தமண்டபத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வும் பதிவு செய்யப்பட்டுள்ளது.அன்றைய தினம் பகலும் இரவும் நடைபெற்ற திருவிழாவின் வீடியோவினை-3பகுதிகளாக பிரித்து இணைக்கப்பட்டுள்ளது.

இந்தவீடியோவிற்கானஅனுசரணையினை (25ஆயிரம்ரூபாக்களை)அல்லையூர் இணையம் வழங்கியுள்ளது.




புதன், 4 செப்டம்பர், 2013

மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி சுப்பையா தங்கமுத்து அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி சுப்பையா தங்கமுத்து அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு-அன்னாரின் முதலாம் ஆண்டு தின நிகழ்வுகள் மண்கும்பானில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில்-05-09-2013 வியாழக்கிழமை அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 2 செப்டம்பர், 2013

பரிசில் நடைபெற்ற-திரு,திருமதி வியாகரத்தினம் நாகலட்சுமி தம்பதியினரின் 60ம் ஆண்டு திருமண நாள் விழாவின் முழுமையான வீடியோப் பதிவு!




அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,தம்பதிகள் திரு திருமதி வியாகரத்தினம் நாகலட்சுமி அவர்களின் 60ம் ஆண்டு திருமண நாள் விழாவினை-அல்லையூர் இணையம் மிக்க மகிழ்ச்சியுடன் பதிவு செய்து உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளது.

பரிஸ் மாணிக்கவிநாயகர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழாவின் முழுமையான வீடியோப்பதிவு!

பரிஸ் மாணிக்கவிநாயகர் ஆலய 18 வது ஆண்டு-தேர்த்திருவிழா-01-09-2013 ஞாயிறு அன்று சிறப்பாக நடைபெற்றது.பல்லாயிரக்கணக்கான மக்கள் பக்திப்பரவசத்தோடு தேர்த்திருவிழாவில் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

பல்லாயிரக்கணக்கான மக்கள் பக்தியோடு கலந்து கொண்ட-பரிஸ் மாணிக்கவிநாயகர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழாவின் நிழற்படத்தொகுப்பு!


பரிஸ் மாணிக்கவிநாயகர் ஆலய 18 வது வருடாந்த-தேர்த்திருவிழா-01-09-2013 ஞாயிறு அன்று சிறப்பாக நடைபெற்றது.பல்லாயிரக்கணக்கான மக்கள் பக்திப்பரவசத்தோடு தேர்த்திருவிழாவில் கலந்து கொண்டனர்.

சனி, 31 ஆகஸ்ட், 2013

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு-திருமதி வியாகரத்தினம் நாகலட்சுமி தம்பதியினரின் 60ம் ஆண்டு திருமண நாள் விழாவின் நிழற்படத்தொகுப்பு பகுதி-02


அல்லைப்பிட்டியைச் சேர்ந்த-திரு-திருமதி வியாகரத்தினம் நாகலட்சுமி தம்பதியினரின் 60ம் வருட திருமண நாள் விழா-30-08-2013 வெள்ளிக்கிழமை அன்று பரிசில் சிறப்பாக நடைபெற்றது.

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு-திருமதி வியாகரத்தினம் நாகலட்சுமி தம்பதியினரின் 60ம் ஆண்டு திருமண நாள் விழாவின் நிழற்படத்தொகுப்பு பகுதி-01!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த-திரு-திருமதி வியாகரத்தினம் நாகலட்சுமி தம்பதியினரின் 60ம் வருட திருமண நாள் விழா-30-08-2013 வெள்ளிக்கிழமை அன்று பரிசில் சிறப்பாக நடைபெற்றது.

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

அல்லைப்பிட்டியில் அனைத்து வசதிகளுடன் அமைந்த-அழகிய வீடு விற்பனைக்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தின் பிரதான வீதியில் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் நல்ல தண்ணீர்க்கிணற்றுடன் ஜந்து பரப்புக் காணியின் நடுவில்அமைந்துள்ள அழகிய வீடு விற்பனை செய்யப்படவுள்ளது.

சனி, 24 ஆகஸ்ட், 2013

பரிசில் நடைபெற்ற-மண்கும்பானைச் சேர்ந்த,செல்வி சண்முகநாதன் சர்மிளா அவர்களின் திருமணப்பதிவின் போது எடுக்கப்பட்ட -வீடியோ- நிழற்படங்கள் இணைப்பு!


மண்கும்பானைச் சேர்ந்த,திரு-திருமதி சண்முகநாதன் இராஜேஸ்வரி தம்பதிகளின் செல்வப்புதல்வி சர்மிளா அவர்களுக்கும்-திரு-திருமதி சிவராமலிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் செல்வப்புதல்வன் கஜன் அவர்களுக்கும்-பரிசில் 24-08-2013 சனிக்கிழமை அன்று நடைபெற்ற-திருமணப்பதிவின் போது எடுக்கப்பட்ட நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு பதிவு செய்துள்ளோம்.

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

அல்லைப்பிட்டியில் நடைபெற்ற- எமது செய்தியாளர் குருபவராசா அவர்களின் புதல்வி தேனுஸ்றியாவின் முதலாவது பிறந்த நாள் விழாவின் படத்தொகுப்பு!

அல்லைப்பிட்டியில் வசிக்கும்-அமரர் புண்ணியமூர்த்தியின் பேத்தியாகிய-செல்வி குருபவராஜா தேனுஸ்றியா அவர்களின் முதலாவது பிறந்த நாள் வாழ்த்து.

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் திருமதிபத்மநாதன்செல்வநாயகி (செல்வி) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த,அமரர் திருமதி பத்மநாதன் செல்வநாயகி (செல்வி)அவர்களின் முதலாம் ஆண்டு தின நிகழ்வுகள்-23-08-2013 வெள்ளிக்கிழமை அன்று மதியம் அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள-அன்னாரது இல்லத்தில் மதியம் நடைபெறும் ஆத்மசாந்தி பிரார்தனையிலும்-அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்போடு அல்லையூர் இணையத்தின் ஊடாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 21 ஆகஸ்ட், 2013

அல்லைப்பிட்டி புனித சஞ்யுவானியார் ஆலய வருடாந்த பெருந்திருவிழா-செவ்வாய் அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்-படங்கள் இணைப்பு!


அல்லைப்பிட்டி புனித சஞ்யுவானியார் ஆலய வருடாந்த திருவிழா-20-08-2013 செவ்வாய்க்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது என்பதனை புலம் பெயர் அல்லைப்பிட்டி மக்களுக்கு அறியத்தருகின்றோம்.வரும் 29-08-2013 அன்று பெருநாள் விழா சிறப்பாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் ஆலய வருடாந்த- தேர்த்திருவிழாவின் முழுமையான வீடியோப்பதிவு!

மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழாவின் முழுமையான வீடியோப்பதிவு-மூன்று பகுதிகளாக கீழே இணைக்கப்பட்டுள்ளன.முழுமையாகப் பார்வையிட்டு திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானின் பேரருளைப் பெற்று உய்வீர்களாக!



திங்கள், 19 ஆகஸ்ட், 2013

மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகரின் வேட்டைத்திருவிழா-சப்பறத்திருவிழாவின் முழுமையான வீடியோ இணைப்பு!

மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் -11-08-2013 ஞாயிறு அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று வருவது நீங்கள் அறிந்ததே-18-08-2013 சனிக்கிழமை அன்று மாலை நடைபெற்ற-வேட்டைத்திருவிழாவின் வீடியோப்பதிவும்-அன்று இரவு நடைபெற்ற-சப்பறத்திருவிழாவின் வீடியோப்பதிவும் கீழே முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது. 

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

அல்லைப்பிட்டியில் பல லட்சம் ரூபாக்களில் அமைக்கப்பட்ட வியாபார நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டன-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி மத்திய பகுதியில் பல இலட்சம் ரூபாக்கள் செலவில் நவீன முறையில் அமைக்கப்பட்ட வியாபார நிலையங்கள் (கடைத்தொகுதிகள்)
திறந்து வைக்கப்பட்டுள்ளன. அல்லைப்பிட்டி ஊடாகச் செல்லும் பிரதான வீதியிலேயே இந்த வியாபார நிலையங்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
லண்டனில் வசிக்கும் வர்த்தகரான-அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தின் பழைய மாணவருமாகிய-திரு சுரேந்திரன் அவர்களினாலேயே இந்த வர்த்தக நிலையங்கள் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன.

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர்ஆலய வருடாந்த கொடியேற்றத் திருவிழாவின் முழுமையான வீடியோப் பதிவு!

மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம்-11-08-2013 ஞாயிறு அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது .
ஞாயிறு அன்று நடைபெற்ற- கொடியேற்றத் திருவிழாவின் முழுமையான வீடியோப்பதிவினை கீழே இணைத்துள்ளோம்.

சனி, 10 ஆகஸ்ட், 2013

மண்கும்பான் கறுப்பாத்தி அம்மன் ஆலய வருடாந்த ஆடிப்பூரத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

 மண்கும்பான் கறுப்பாத்தி அம்மன் ஆலய வருடாந்த ஆடிப்பூரத்திருவிழா-09-08-2013 வெள்ளிக்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. அன்றைய தினம் பகல் விஷேட அபிஷேக ஆராதனைகளுடன்-அம்மன் வீதியுலா வந்த கண்கொள்ளாக் காட்சியும் இடம்பெற்றது.

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் ஆலயத்தில் நடைபெற்ற-விஷேட அபிஷேக அன்னதான நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு!

ஆடி அமாவாசையை முன்னிட்டு-அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை அன்று பகல் விஷேட அபிஷேகமும் அன்னதானமும் சிறப்பாக நடைபெற்றதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.

ஞாயிறு, 28 ஜூலை, 2013

கொழும்பில் நடைபெற்ற-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் திருமதி சின்னத்தம்பி நல்லம்மா அவர்களின் முதலாம் ஆண்டு நிகழ்வுகளின் நிழற்படத்தொகுப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த அமரர் திருமதி சின்னத்தம்பி நல்லம்மா அவர்களின் முதலாம்ஆண்டு நினைவு தின நிகழ்வுகள்-28-07-2013 ஞாயிறு அன்று கொழும்பில் நடைபெற்றது.அதேநேரம் நியூசிலாந்தில் வசிக்கும் அன்னாரின் கடைசிப் புதல்வன் கதீஸ்வரன் அவர்களும் தமது அன்னையின் நினைவு நாளை தமது இல்லத்தில் பிரார்த்தனை நிகழ்வோடு மிக எழிமையாக நடத்தினார் -

சனி, 27 ஜூலை, 2013

அல்லைப்பிட்டி புனித கார்மேல் ஆன்னை ஆலய-2012 ஆம் ஆண்டிற்கான கணக்கறிக்கையின் முழுவிபரங்கள் இணைப்பு!



அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை ஆலய நிர்வாகத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட-2012 ஆம் ஆண்டிற்கான  கணக்கறிக்கையின் முழுமையான விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

அல்லையூர் இணையத்தின் சார்பில் கடந்த வருடம்-கார்மேல் அன்னை ஆலயத்துடன் நீண்டகாலத் தொடர்புடையவரும்-பிரான்சில் வசிப்பவருமாகிய-திரு பொன்னத்துரை ஸ்ரனிலோஸ் (ராசு) அவர்களின் தலைமையில் நிதிதிரட்டி ஆலய நிர்வாகத்திடம் வழங்கியிருந்தோம்.இந்த வருடமும் ஆலய பெருநாள் நிகழ்வுகளை-புலம்பெயர் மக்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான-வீடியோ-நிழற்படங்களுக்குத் தேவையான நிதியினையும்-புலம்பெயர் மக்களில் சிலரிடம் பெற்று நிகழ்வுகளை சிறப்பாக வெளியிட்டோம். 

செவ்வாய், 23 ஜூலை, 2013

அல்லப்பிட்டியைச் சேர்ந்த, சகோதரிகளான-பிரபலாதன் பிரியந்தா-பிரிமியா ஆகியோரின் பிறந்த நாள் வாழ்த்து இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,பிரபலாதன் பிரியந்தா-பிரபலாதன் பிரிமியா ஆகிய இருவரும்-தமது பிறந்த நாளை-21-07-2013 அன்று பரிசில் உள்ள தமது இல்லத்தில் கொண்டாடினர்.

இவர்களை,இவர்களது பெற்றோர்கள் உறவினர்களுடன் இணைந்து-எல்லாச் செல்வங்களும் பெற்று வாழ ஆண்டவன் துணைபுரிய வேண்டுமென்று அல்லைப்பிட்டி மக்கள் சார்பில் வேண்டி வாழ்த்துகின்றோம்.

அல்லைப்பிட்டியில் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற-அமரர் திருமதி குழந்தைவேலு கமலாம்பிகை அவர்களின் இறுதி நிகழ்வுகளின் நிழற்படத்தொகுப்பு!

மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டியை
வசிப்பிடமாகவும்-கொண்டிருந்த,அமரர் திருமதி குழந்தைவேலு கமலாம்பிகை அவர்கள் 21-07-2013 ஞாயிறு அன்று அல்லைப்பிட்டியில் காலமானார். 
அன்னாரின் இறுதி நிகழ்வுகள்-23-07-2013 செவ்வாய்க்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள-அன்னாரது இல்லத்தில் நடைபெற்று அன்று மாலை அல்லைப்பிட்டி இந்து மயானத்தில் தகனக்கிரியை நடைபெற்றது.

திங்கள், 22 ஜூலை, 2013

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் சிறிகாந்தன் ரஜனிகாந்(குமரன்) அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு-யாழ் ஆதரவற்றோர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வுகளின் நிழற்படத்தொகுப்பு!



அல்லையூர் இணையத்தின் ஆதரவில்- திரு சிறிகாந்தன் அவர்களின் அனுசரணையில்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் சிறிகாந்தன் ரஜனிகாந்(குமரன்) அவர்களின் 15வது ஆண்டு நினைவு தினத்தைமுன்னிட்டு-யாழ் முத்துத்தம்பி ஆதரவற்றோர் நிழல்கள் இல்லத்தில்-22-07-2013 திங்கள் அன்று பகல் பிரார்த்தனை நிகழ்வுடன் மதிய சிறப்பு உணவும் வழங்கப்பட்டது.

ஞாயிறு, 21 ஜூலை, 2013

இலங்கையில்பிரசித்திபெற்ற, அனலைதீவு ஸ்ரீ ஜயனார் ஆலய வருடாந்த தேர்த்திருவிழாவின் வீடியோப்பதிவு!


அனலைதீவு ஸ்ரீ ஜயனார் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா-21-07-2013 ஞாயிறு அன்று சிறப்பாக நடைபெற்றது.அல்லையூர் இணையத்தின் வீடியோப் பதிவாளரினால் பதிவு செய்யப்பட்ட தேர்த்திருவிழாவினை உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.

செவ்வாய், 16 ஜூலை, 2013

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் பெருநாள் விழாவின் முழுமையான வீடியோப்பதிவு இணைப்பு!

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின்  வருடாந்த பெருநாள் விழாவின் முழுமையான வீடியோப் பதிவினை கீழே இணைத்துள்ளோம்.
முதல் முறையாக உலகமெல்லாம் பரந்து வாழும் கார்மேல் அன்னையின் பெருநாளை அவரது பக்தர்கள் மதவேறுபாடின்றி கண்டு தரிசிக்க வேண்டும் என்ற நோக்கோடு அல்லையூர் இணையத்தின் பலத்த முயற்சியின் பலனாக இந்த வீடியோப்பதிவு உங்கள் முன் சமர்ப்பிக்கப்படுகின்றது.

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாள் விழாவின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை ஆலய வருடாந்த பெருநாள் விழா-16-07-2013
செவ்வாய்கிழமை அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.இம்முறை யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட் மேதகு தோமஸ் சவுந்தரநாயகம் அவர்கள் தலைமையில் கூட்டுத்திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.ஆயிரக்கணக்கான புனித கார்மேல் அன்னையின் பக்தர்கள் இத்திருப்பலி வழிபாடுகளில் கலந்து கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். 

ஞாயிறு, 14 ஜூலை, 2013

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் 31ம் நாளை முன்னிட்டு-சைவச்சிறுவர் இல்லத்தில் நடைபெற்ற-நிகழ்வுகளின் நிழற்படங்கள் இணைப்பு!

மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டியை வாழ்விடமாகவும்-கொண்டிருந்த,அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் (சின்னத்துரை)அவர்களின் 31ம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு-அண்மையில் யாழ் தின்னவேலியில் அமைந்துள்ள-ஆதரவற்ற மாணவர்கள் தங்கி கல்வி கற்கும்-சைவச்சிறுவர் இல்லத்தில்-நடைபெற்ற  பிரார்த்தனை நிகழ்வுடன்-கூடிய மாணவர்களுக்கு சிறப்பு மதிய உணவும் வழங்கும் நிகழ்வின் போது எடுக்கப்பட்ட நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.





வெள்ளி, 12 ஜூலை, 2013

அல்லையூர் இணையத்தின் அனுசரணையில் நடைபெற்று வரும்-ஆனிமாதற்திற்கான அறப்பணிகள் பற்றிய விபரங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையம் எங்கள் கிராமங்களின் செய்திகளை வெளியிடுவதுடன் தொடர்ந்து தன்னால் முடிந்த அறப்பணிகளையும் செய்து வருவது நீங்கள் அறிந்ததே- அந்த வகையில் ஆனிமாதத்தில் அல்லையூர் இணையத்தின் அனுசரணையில் எங்கள் நாட்டில் நாம் செய்த,தொடர்ந்து செய்யப்போகின்ற விபரங்களை உங்கள் முன் பதிவு செய்கின்றோம்.

திங்கள், 8 ஜூலை, 2013

மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி வைத்திலிங்கம் சின்னம்மா அவர்களின் 31ம் நாள் நினைவுதினத்தை முன்னிட்டு-மகாதேவா ஆச்சிரமத்தில் நடைபெற்ற நிகழ்வுகளின் படத்தொகுப்பு!

கிளிநொச்சியில் அமைந்துள்ள- போரினால் தாய் தந்தையினரை இழந்த பிள்ளைகளை வைத்துப்பராமரிக்கும் மகாதேவாஆச்சிரமத்தில்  08-07-2013 திங்கட்கிழமை அன்று -மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி வைத்திலிங்கம் சின்னம்மா (பாக்கியம்)அவர்களின் 31ம் நாள் நினைவுதினத்தை முன்னிட்டு-அன்னாரின் குடும்பத்தினரின் நிதிப்பங்களிப்புடன்-அல்லையூர் இணையத்தின் அனுசரணையில் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்கள்  நேரடியாகச் சென்று -ஆச்சிரமத்தில் நடைபெற்ற அமரர் திருமதி வைத்திலிங்கம் சின்னம்மா அவர்களின் பிரார்த்தனை நிகழ்விலும் அதனைத் தொடர்ந்து  சிறப்பு அன்னதான நிகழ்விலும் கலந்து கொண்டார்.இந்த ஆச்சிரமத்தில் சுமார் 350 சிறுவர் சிறுமிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு  அல்லையூர் இணையத்தின் அனுசரணையில் நடைபெற்ற,நான்காவது நிகழ்வாகும்.

ஞாயிறு, 7 ஜூலை, 2013

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை ஆலய வருடாந்தகொடியேற்றத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருவிழா-07-07-2013 ஞாயிறு அன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது என்பதனை மகிழ்வோடு புலம் பெயர் அல்லைப்பிட்டி மக்களுக்கு அறியத்தருகின்றோம்.

மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி வைத்திலிங்கம் சின்னம்மா(பாக்கியம்) அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும்-நன்றிநவிலலும் இணைப்பு!


மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும்-கொழும்பை வசிப்பிடமாகவும்-கொண்டிருந்த,அமரர் திருமதி வைத்திலிங்கம் சின்னம்மா (பாக்கியம்)அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் இணைப்பு!

சனி, 6 ஜூலை, 2013

புலம் பெயர் அல்லைப்பிட்டி மக்களிடம்-அல்லைப்பிட்டியிலிருந்து மாதர் கிராம அபிவிருத்திச்சங்கம் விடுத்துள்ள உருக்கமான வேண்டுகோள்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் இயங்கிவரும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம்-அல்லைப்பிட்டியில் பல சிறப்பான  அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.அதன் தொடர்ச்சியாக-தற்போது வேலணை செயலர் பிரிவில் அல்லைப்பிட்டிக்கிராமம் மட்டுமே தெரிவு செய்யப்பட்டு கணணி பயிற்சி வகுப்புக்கள் நடத்துவதற்காக- 15 இலட்சம் ரூபா பெறுமதயான உதவிகள் வழங்கப்படவுள்ளன.இக்கணணி வகுப்புக்கள் நடத்துவதற்கான  இடத்தினை-திரு சோமசுந்தரேசன் ராஜன் சேதுபதி அவர்கள் (பராசக்தி வித்தியாலயத்திற்கு முன்பாக அமைந்துள்ள தமது இல்லத்தினை) வழங்கியுள்ளார்.மேலும் இதற்கான முதற்கட்டப்பணிகள் அல்லைப்பிட்டி மாதர் அபிவிருத்திச்சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகின்றது.அத்தோடு  இவற்றிக்குத் தேவையான மேலதிக சிறிய உதவிகளையே-புலம்பெயர் அல்லைப்பிட்டி மக்களிடம் இச்சங்கத்தினர் உரிமையோடு கோரிநிற்கின்றனர்.எமது கிராமத்தின் வளர்ச்சியில் அக்கறையுள்ள அனைவரும் ஒன்றுபட்டு இவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை  நாமும் உரிமையோடும் பணிவோடும் உங்களிடம் முன் வைக்கின்றோம்.