வெள்ளி, 17 செப்டம்பர், 2010

வேலணை-சாட்டி மாதா பெருநாள்!






வேலணை சாட்டி மாதா ஆலயப் பெருநாள் நாளை18-09-2010சனியன்று
வெகுசிறப்பாக நடைபெறும்.




என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இப்பெருநாள்






நிகள்வில் இம்முறை-பெருமளவான மக்கள் கலந்து கொள்வார்கள் என






எதிர்பார்க்கப்படுகிறது.ஆலயத்தில் நடைபெறும் நிகள்வுகளை நாளை அல்லையூர் இணையத்தில்நீங்கள் பார்வையிடலாம்.

0 commentaires:

கருத்துரையிடுக