சனி, 3 ஜூலை, 2010


                               காணாமல் போனவன்



          
                                          இது கதையல்ல நிஜம்!!!2
ஒரு நண்பனைப்பற்றிய கதை!!! இவன் அல்லைப்பிட்டி கிராமத்தில் 30/04/1964 ஆம் ஆண்டு புதன்கிழமை பிறந்தவன் இவனது பெயர் தேவராஜா சாந்தலிங்கம்
எல்லோரும் சாந்தன் என்று அன்பாக அழைப்பார்கள்.இவனது தோற்றம் கவர்ச்சி உடையதாகவே இருக்கும். சுருள்முடி நேர்த்தியான முத்துபோன்ற
பற்கள் அதில்புன்சிரிப்பு மெல்லிய இறுகிய உடம்பு ஸ்ரைலான நடை இதுதான்
எனதுநண்பனைப்பற்றிய எனது மனதில் பதிந்துள்ள தோற்றம் அன்பாகபழகும்
அவனுடன்எனது நட்பு ஆரம்பமானது 30 வருடங்களுக்கு மேல் அன்றிலிருந்து
இவனும் நானும் ஒன்றாகவே சுற்றினோம்.
எமது கிராமத்தில் எங்கள் இருவரின் கால்தடங்கள் படாத இடங்களே இல்லை
எனலாம் .
மிகுதி அடுத்த வாரம்

0 commentaires:

கருத்துரையிடுக