அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்திற்கு விஞ்ஞான ஆய்வுகூடம் அமைப்பதற்கு அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கப்பட்டு கட்டிடம் அமைப்பதற்கானஅடிக்கல் நாட்டும்விழா 27/09/2010 திங்கள் அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இன்நிகள்வில் பராசக்தி வித்தியாலய அதிபர்-ஆசிரியர்கள் உட்பட பெருமளவானபொதுமக்களும்-மற்றும் இளைப்பாறிய ஆசிரியர் திரு சோ.சுப்பிரமணியம்அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். எமது செய்தியாளர் திரு. மாறன் அவர்கள்எடுத்தனுப்பிய 22நிழற்படங்களை இணைத்துள்ளோம்.
இன்நிகள்வில் பராசக்தி வித்தியாலய அதிபர்-ஆசிரியர்கள் உட்பட பெருமளவானபொதுமக்களும்-மற்றும் இளைப்பாறிய ஆசிரியர் திரு சோ.சுப்பிரமணியம்அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். எமது செய்தியாளர் திரு. மாறன் அவர்கள்எடுத்தனுப்பிய 22நிழற்படங்களை இணைத்துள்ளோம்.
| அடிக்கல் நாட்டும் விழா கீழே படங்கள் இணைக்கப்பட்டுள்ளன! |




























சனசமுகநிலையத்தில் 30/08/2010 திங்கள் முதல் தினசரி நாளிதழான உதயன் பத்திரிகையை பொதுமக்கள் பார்வையிடுவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுஇருந்தன. ஆவலோடு பொதுமக்களும் வாகீசர் நிர்வாக சபை உறுப்பினர்களும்பத்திரிகையை பார்வையிடுவதை கீழே இணைக்கப்பட்டுள்ள 7 படங்களில்காணலாம்.






















