சனி, 28 ஆகஸ்ட், 2010

நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த நபரை அடித்துக்கொன்ற பெண்!

நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த ஆண் ஒருவரை பெண்ணொருவர் அடித்துக்கொலை செய்த சம்பவம் புத்தளம் மாவட்டத்தின் லுனாவில சிறியகம்பல எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி விதவைப்பெண் பொலிஸாரிடம் நேற்று காலை  சரணடைந்துள்ளார்.

கணவர் இறந்தபின் இரு பிள்ளைகளுடன் வசித்து வந்த தனக்கு தொந்தரவு ஏற்படுத்துவதற்காக வீட்டிற்குள் வந்த இந்நபரை, தான் தாக்கியதாக அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

0 commentaires:

கருத்துரையிடுக