அல்லைப்பிட்டி கிழக்கு கறண்டப்பாய் ஸ்ரீமுருகன் ஆலயநிர்வாகத்தெரிவு
28/08/2010 சனியன்று ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் தலைவராக
திரு த.பரமேஸ்வரமூர்த்தி அவர்களும்-உபதலைவராக திரு வே.பேரின்பநாயகம்
அவர்களும்-செயலாளராக திரு சோ.மகேஸ்வரநாதன் அவர்களும்-உபசெயலாளராக திருமதி ம.பகவதி அவர்களும்-பொருளாளராக திரு செ.தவலிங்கம் அவர்களும்-உப பொருளாளராக திரு க.சாந்தலிங்கம் அவர்களும்
நிர்வாக உறுப்பினராக திரு இ.கமலதாசன் அவர்களும்-நிரந்தர உறுப்பினர்களாக
திரு சோ.சுப்பிரமணியம் அவர்களும் செல்வி கலைமதி செல்லத்துரை அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.இதனையடுத்து வரும் 02/09/2010 வியாழன்
அன்று அலங்காரத்திருவிழாவை வெகு சிறப்பாக நடத்துவது என முடிவு
செய்யப்பட்டது.
இத்திருவிழாவுக்கு உதவிபுரிய விரும்பும் எம் கிராமத்தவர்கள் அல்லையூர்
இணையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010
அல்லைப்பிட்டி கிழக்கு கறண்டப்பாய் ஸ்ரீமுருகன் ஆலயத்திருவிழா அறிவித்தல்!
AM 9:52
No comments
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 commentaires:
கருத்துரையிடுக