அனுராதபுர புத்தகக்கடை ஒன்றில் கொலசிப் பரிட்சை கேள்வி தாள் மாதிரி கொப்பிகளை விற்பனை செய்து வந்த கடை உரிமையாளரை பொலிசார் திடீர் முற்றுகையிட்டு மடக்கி பிடித்துள்ளனர் .
குறித்த கேள்வி தாளை இந்த நபருக்கு வழங்கியது யார் என்பது பற்றி பொலிசார் தமது விசாரணைகளை
முடுக்கி விட்டுள்ளனர் .
0 commentaires:
கருத்துரையிடுக