யாழில் ஐந்து பாடசாலைகள் மீள் புனரமைப்பு
யாழில் போரினால் சிதைவடைந்துள்ள ஐந்து பாடசாலைகள் மீள் புனரமைப்பு செய்யப்படவுள்ளது .
ISURU ப்ராஜெக்ட் என்ற திட்டத்தின் கீழ் இவை மீள் புனரப்பு செய்யப்படவுள்ளது .
சுன்னாகம் சகண்டவரோத்யா , சுழிபுரம் விக்டோரியா காலேஜ் , கரவெட்டி விக்னேஸ்வர , புத்தூர் சொமச்கண்ட .வரணி மகா வித்தியாலயம்
என்பனவே இந்த திட்டத்தின் கீழ் புதிய கட்டட தொகுதிகளுடன் மீள் புனரமைப்புடன் மிளிரவுள்ளது.
0 commentaires:
கருத்துரையிடுக