அல்லை வாகீசர் சனசமூக நிலையத்தின் தற்போதய தோற்ற |
கூட்டம் பலவருடங்களுக்குப் பின் 19/08/2010 -வியாழக்கிழமை அன்று கூட்டப்பட்டது.
வேலணை பிரதேசசபை உறுப்பினர்கள்,இருவா் முன்னிலையில்
பொதுக்குழு நிர்வாகம் தேர்வுசெய்யப்பட்டது.பெரும்பாலான பொதுமக்கள்
ஒன்று கூடியிருந்த நிலையில் தலைவர்,செயலாளர்,பொருளாளர்,ஆகிய
பதவிகளுக்கு முறையே-திரு.சங்கரப்பிள்ளை ரவீந்திரன்(தலைவர்)இலச்சுமி
காந்தன்-குணேஸ்வரன்(செயலாளர்)திரு .வேலுப்பிள்ளை பேரின்பநாயகம்
பொருளாளர்)உதவித்தலைவர் திரு நல்லையா மகேஸ்வரன் உதவி செயலாளர்
திருமதி விஜயகாந்தன் சுபஸ்திகா மற்றும் நிர்வாக உறுப்பினர்களாக முறையே
சோமசுந்தரம் மகேஸ்வரன்-மன்மதராசா சசிகுமார்-மகாலிங்கம் தனேசன்
இராசலிங்கம் கலியுகதாசன்-இராசலிங்கம் கமலதாசன் ஆகியோரும் விசேட
ஆலோசகராக திரு.தி-பற்பநாதன் அவர்களும் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டனர். தொடர்ந்து வாகீசர் சனசமூக நிலையத்திற்கு
வெளிநாடுகளில் வாழும் இப்பகுதி மக்களிடம் இருந்து உதவிகளைப் பெற்றுத்
தருவதாக அல்லையூர் இணையமும் உறுதியளித்திருக்கின்றது.
Vazhthukal!!
பதிலளிநீக்குஆனந்தக்கரசு (சிவா) செய்யும் நமது ஊருக்கான சேவைகளும் செயற்பாடுகளும் பெறுமதி மிக்கவவை. நன்றி நண்பா!
பதிலளிநீக்குI heartly appriciate Mr.Siva and our allayoor.com.
பதிலளிநீக்குKeep your goodwill.
R.S.Lingathasan
Denmark
எம் கிராமத்தின் மீது பற்றும் அக்கறையும் கொண்ட
பதிலளிநீக்குஅனைவரும் ஆதரவு தருவார்கள்.