செவ்வாய், 5 அக்டோபர், 2010

தானத்தில் சிறந்தது அன்னதானம்!

அல்லை கறண்டபாய் ஸ்ரீமுருகன் ஆலய வருடாந்த திருவிழாவின் போது
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.பக்தர்கள்
பசியாறுவதை படத்தில் காணலாம்.

2 commentaires:

  1. யோகராசா அண்ணரைத் தெரிகிறதா?

    பதிலளிநீக்கு
  2. நான் 3ம் வகுப்பில் படிக்கும்போது, பள்ளிக்கூட வீட்டுவேளை செய்யாமலிருந்து-பள்ளிக்கூடத்திற்கு போகவிரும்பாமல், ஒருவாரம் இவர்(யோகராசா அண்ணர்) அல்லைப்பிட்டிச்சந்திக்கு அருகாமையில் போட்டிருந்த கொட்டிலில் ஒழிந்திருந்து எனது பெற்றோர்கும் பள்ளிக்கூடத்திற்கும் "டிமிக்கி" விட்டேன். ஆனால் இன்று நான் இதை எழுதுவதற்கு ஏதோஒருவகையில் சந்தோசப்படுகிறேன். யோகராசா அண்ணர் மீண்டும் அல்லைப்பிட்டியில் குடியிருக்கவிரும்பியது ஒரு நல்ல அறிகுறியே!

    பதிலளிநீக்கு