சனி, 2 அக்டோபர், 2010

அல்லையூர் இணையம் 01/10/2010 வெள்ளி அன்று அல்லைப்பிட்டியில் நடத்திய உதவித்திட்ட நிகழ்வு

அல்லையூர் இணையம் அல்லைப்பிட்டி 2ஆம் வட்டாரத்தில் -வறுமைக்கோட்டின்கீழ்
வாழும் 31 குடும்பங்களை,அல்லைப்பிட்டி கிராமசேவையாளரூடாக தெரிவுசெய்து
அவர்களுகான நிதியினை பிரான்ஸில் வாழும் அல்லைப்பிட்டி மக்களிடம் திரட்டி(திருமதி
தேன்மொழி-இராமலிங்கம்-20000-00 ரூபாக்களும் மற்றும் இரு அல்லைப்பிட்டி மக்களும்
தலா-10000.00 ரூபாக்கள்)அனுப்பியிருந்தது.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அல்லைப்பிட்டி புனித பிலிப் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் பொறுப்பேற்று மிகச்சிறப்பாக நடத்தினர்.அத்தோடு இன்நிகழ்வில் கடற்றொழிலாளர் சங்கப்பிரதிநிதிகள்-சென்பிலிப்ஸ் விளையாட்டுக்கழக பிரதிநிதிகள்- மற்றும் வாகீசர் சனசமுக நிலைய நிர்வாக உறுப்பினர்களும்-பெருமளவானபொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.அத்தோடு இங்கு வருகை தந்த அனைவருக்கும்வடை -தேனீர் முதலியன வழங்கப்பட்டன.இதில் கலந்து ஆயிரம் ரூபாக்களை பெற்றுக்கொண்டமக்கள் அனைவரும் அல்லையூர் இணையத்திற்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும் கீழே 65 படங்கள் பதியப்பட்டுள்ளன!




































































0 commentaires:

கருத்துரையிடுக