ஞாயிறு, 3 அக்டோபர், 2010

அல்லைப்பிட்டி மூன்றுமுடி அம்மன் ஆலயத்திற்கு சுற்றுமதில்

அல்லைப்பிட்டி மூன்றுமுடி அம்மன் ஆலயத்திற்கு சுற்றுமதில் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இப்பணியினை பிரான்ஸில் வசிக்கும் எஸ்-இராஜலிங்கம்(S-R)அவர்கள் தமது பெற்றோர்களின் நினைவாக இச்சுற்றுமதிலை அமைத்துக் கொடுப்பதாகக் அல்லையூர் இணையத்திற்கு கூறினார்.தொடர்ந்து மதில் அமைக்கும் பணிகள் மிக விரைவாக நடைபெற்றுவருவதாகத் தெரிவித்தார்.
மேலும் கீழே படங்கள் இணைக்கப்பட்டுள்ளன!






0 commentaires:

கருத்துரையிடுக