சனி, 10 ஜூலை, 2010

நம்ம ஊர்க்கல்விமான்!!!

அல்லைப்பிட்டி கல்விமான் பண்டிதர் அமரர் திரு பாவிலு சத்தியசீலன் அவர்களின் வாழ்க்கை குறிப்பிலிருந்து சில பகுதிகள்*************

தந்தை: பாவிலு
தாயார்:விக்ரோறியா
பிறந்த திகதி; 1938/06/15
இறந்த திகதி: 2001/06/30
பிறந்த இடம்:அல்லைப்பிட்டி
கல்வி: கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை
                கண்டி பேராதெனியா பல்கலைக்கழகம்
பட்டங்கள்:கவிஞர், பண்டிதர், பயிற்றப்பட்ட ஆசிரியர்(B.A Hons)
                        கொழும்புத் தமிழ்சங்கம் பாவலன்
திருமணம்:1970/08/21
மனைவி பெயர்: கலாதேவி நல்லையா
பிள்ளைகள்: அமிழ்தினி,மேரிமகிழ்மலர், அன்ரன் அருள்வண்ணன், அமிர்தவர்ஷினி
மாமா: நல்லையா
மாமி: தங்கம்மா
சகோதரர்கள்: சலோமை செல்லையாம்மா, பொன்னுத்துரை, சின்னத்துரை, சிலுவைராசா
இவரது நூல்கள்:பாலர் பாட்டு,மழலைத்தமிழ் அமிழ்தம், அணிலாரே (1),பைபிள்
கதைகள், சாள்ஸ்டிபுக்கோ, புத்தியால் வென்ற நரியார்,பாட்டுக்கூத்து,பாட்டுவிளையாட்டு,பன்றியாரை வென்றுவிட்ட பாட்டியம்மா, தூரிகையார், உயிர்காத்த ஓவியம்,கப்பல்,சந்தனப்பொட்டு சுந்தரம்பிள்ளை, உயிருக்காக, ஜஸ்கிறீம்,நத்தார் வாழ்த்து, பொங்கல் வாழ்த்து
சிறுவர் கதை அமுதம்,மதுர கவிதைகள், அருளப்பர் அம்மானை, மேலும் நூலுருப் பெறாத பாடல்கள பல
இவ்வளவு பெருமைக்கும் சிறப்புக்கும் உரிய நம்மூர்க் கல்விமானை
அல்லையூர் இணையம் தலைவணங்கி நினைவுகூர்கின்றது.

0 commentaires:

கருத்துரையிடுக