செவ்வாய், 6 ஜூலை, 2010

அல்லை பராசக்தி வித்தியாசாலையின் O/Lபெறுபேறுகளில் வீழ்ச்சி
இலங்கையில் இந்தஆண்டு நடந்துமுடிந்த கல்வி பொதுத்தராதர சாதாரண
பரீட்சையின் முடிவுகளின் படி அதாவது O/L முடிவுகளின் படி அல்லை பராசக்தி
வித்தியாசாலையில் இருந்து ஒரு மாணவர்களும் சித்தியடையவில்லை
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான காரணம் பரீட்சைநேரம் நாட்டில்
ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையும் மக்கள் இடப்பெயர்வுமே ! இருந்தபோதும்
மீண்டும் வழமைபோல் 300க்கும் அதிகமான மாணவர்களுடன் அதிபர் உட்பட
14 ஆசிரியர்களுடன் மீண்டும் சிறப்பாக பாடசாலை செயல்ப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

0 commentaires:

கருத்துரையிடுக