திருவிழா கடந்த யூலை மாதம் 7ம் திகதி கொடியேற்றத்துடன்
ஆரம்பமாகி 16ம் திகதி பங்குத் தந்தை
பிலிப் சகிதம் அருட் தந்தை அல்பிறட் அலெக்ஸ்சாண்டர்
தலைமையில் இத்திருவிழா வெகு சிறப்பாக
நடத்தப்பட்டது.அத்துடன் வேறு பல அருட்தந்தைகளும்
பொதுமக்களும் கலந்திருந்து விழாவை சிறப்பித்தனர்.
அத்துடன் allaiyoor.blogspot.com விடுத்திருந்த வேண்டுகோளை
ஏற்று புலம்பெயர் அல்லையூர் மக்களும் சிற்றுண்டிகளை வழங்கி
இருந்தனர்.அத்தோடு கனடாவில் வசிக்கும் அல்லைப்பிட்டி நண்பர்
ஒருவரும் இணையம் மூலம் நிகழ்வுகளை எடுத்து வருவதற்கும்
உதவி புரிந்திருந்தார்.இவர்களுக்கு எமது நன்றியை காணிக்கையாக்குகிறோம்.
Hello
பதிலளிநீக்குYou're Website is so great .i like this. My family see this and they are so happy.We want to say naanri