வெள்ளி, 16 ஜூலை, 2010

ல்லைபிட்டி 2ம் ட்டாரத்தில் எழுந்தருளி இருக்கும் அன்னை கார்மேல் உத்தரிய மாதாவின்
திருவிழா ந்த யூலை மாதம் 7ம் திகதி கொடியேற்றத்துடன்
ஆரம்பமாகி 16ம் திகதி ங்குத் தந்தை
பிலிப் கிதம் அருட் ந்தை அல்பிறட் அலெக்ஸ்சாண்டர்
லைமையில் இத்திருவிழா வெகு சிறப்பாக
த்தப்பட்டது.அத்துடன் வேறு பல அருட்தந்தைகளும்
பொதுமக்களும் ந்திருந்து விழாவை சிறப்பித்தர்.
அத்துடன் allaiyoor.blogspot.com விடுத்திருந்த வேண்டுகோளை
ஏற்று புலம்பெயர் அல்லையூர் மக்களும் சிற்றுண்டிகளை வழங்கி
இருந்தனர்.அத்தோடு கனடாவில் வசிக்கும் அல்லைப்பிட்டி நண்பர்
ஒருவரும் இணையம் மூலம் நிகழ்வுகளை எடுத்து வருவதற்கும்
உதவி புரிந்திருந்தார்.இவர்களுக்கு எமது நன்றியை காணிக்கையாக்குகிறோம்.
                        

1 commentaires: