நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் தேர்
***************************************************
நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் இம்முறை கலந்து
கொண்டனர் தென்னிலங்கையில் இருந்து இம்முறை அதிகளவான சிங்கள மக்களும் இம்முறை
திருவிழாவில் கலந்து கொண்டனர்.பாதுகாப்பு நடைமுறைகள் தளர்த்தப்பட்ட போதிலும் ஏராளமான
திருட்டுக்களும் இம்முறை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி, 25 ஜூன், 2010
AM 11:42
No comments
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 commentaires:
கருத்துரையிடுக