வெள்ளி, 25 ஜூன், 2010

                                                  நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் தேர்
                                                               ***************************************************
நயினாதீவு ஸ்ரீ  நாகபூசணி அம்மன் தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் இம்முறை கலந்து
கொண்டனர் தென்னிலங்கையில் இருந்து இம்முறை அதிகளவான சிங்கள மக்களும் இம்முறை
திருவிழாவில் கலந்து கொண்டனர்.பாதுகாப்பு நடைமுறைகள் தளர்த்தப்பட்ட போதிலும் ஏராளமான
திருட்டுக்களும் இம்முறை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




















0 commentaires:

கருத்துரையிடுக