திங்கள், 28 ஜூன், 2010



அல்லைப்பிட்டியில் 26/06/2010  சனிக்கிழமை அன்று நடைபெற்ற அமரர் திரு பொன்னுத்துரை சிங்கராஜா

அவர்களின் இறுதிநிகழ்வுகளின் 
நிழல்ப்படத்தொகுப்பு allaipiddy@gmail.com
உள்ளே 15 படங்கள் தொகுக்கப்பட்டுள்ளன!





















அல்லைப்பிட்டியையும் மண்டைதீவையும்இணைக்கும் உள் வீதியை மக்கள்
பயன்படுத்த. படையினர் அனுமதிவழங்கியுள்ளனர். 20வருடங்களுக்கு மேலாக
பயன்படுத்தாத இவ்வீதி தற்போது பழுதடைந்து காணப்படுவதாகவும் வாகன
போக்குவரத்துக்கு ஏற்றதாக இவ்வீதி இல்லையென்று இப்பகுதி மக்கள்
தெரிவிக்கின்றார்கள்










2 commentaires:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. For our uncle,

    We are praying for him to be in the hands of God. He was a loved man and we won't ever forget him and his help, his affection when we came at sri lanka. His generous soul has never been unnoticed and we will always love him.

    God bless you peria appa.

    Stanislaus family children (Rasu's children from France)

    பதிலளிநீக்கு