ஞாயிறு, 13 ஜூன், 2010

வீதி திறப்பு


அல்லைப்பிட்டியையும் மண்டைதீவையும் இணைக்கும் உள் வீதியை
20 வருடங்களின் பின் மக்கள்
பயன்படுத்துவதற்கு படையினர் அனுமதி வழங்கியுள்ளனர் எனினும் இவ்வீதியை வாகனப்போக்கு வரத்துக்கு தற்போது பயன்படுத்த முடியாத நிலையே காணப்படுவதாக
இப்பகுதி மக்கள்  தெரிவித்தனர்



0 commentaires:

கருத்துரையிடுக