செவ்வாய், 23 ஜூலை, 2013

அல்லப்பிட்டியைச் சேர்ந்த, சகோதரிகளான-பிரபலாதன் பிரியந்தா-பிரிமியா ஆகியோரின் பிறந்த நாள் வாழ்த்து இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,பிரபலாதன் பிரியந்தா-பிரபலாதன் பிரிமியா ஆகிய இருவரும்-தமது பிறந்த நாளை-21-07-2013 அன்று பரிசில் உள்ள தமது இல்லத்தில் கொண்டாடினர்.

இவர்களை,இவர்களது பெற்றோர்கள் உறவினர்களுடன் இணைந்து-எல்லாச் செல்வங்களும் பெற்று வாழ ஆண்டவன் துணைபுரிய வேண்டுமென்று அல்லைப்பிட்டி மக்கள் சார்பில் வேண்டி வாழ்த்துகின்றோம்.
படங்களில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்





0 commentaires:

கருத்துரையிடுக