அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,பிரபலாதன் பிரியந்தா-பிரபலாதன் பிரிமியா ஆகிய இருவரும்-தமது பிறந்த நாளை-21-07-2013 அன்று பரிசில் உள்ள தமது இல்லத்தில் கொண்டாடினர்.
இவர்களை,இவர்களது பெற்றோர்கள் உறவினர்களுடன் இணைந்து-எல்லாச் செல்வங்களும் பெற்று வாழ ஆண்டவன் துணைபுரிய வேண்டுமென்று அல்லைப்பிட்டி மக்கள் சார்பில் வேண்டி வாழ்த்துகின்றோம்.
படங்களில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்
0 commentaires:
கருத்துரையிடுக