மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டியை வாழ்விடமாகவும்-கொண்டிருந்த,அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் (சின்னத்துரை)அவர்களின் 31ம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு-அண்மையில் யாழ் தின்னவேலியில் அமைந்துள்ள-ஆதரவற்ற மாணவர்கள் தங்கி கல்வி கற்கும்-சைவச்சிறுவர் இல்லத்தில்-நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்வுடன்-கூடிய மாணவர்களுக்கு சிறப்பு மதிய உணவும் வழங்கும் நிகழ்வின் போது எடுக்கப்பட்ட நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.
0 commentaires:
கருத்துரையிடுக