புதன், 5 ஜூன், 2013

அல்லைப்பிட்டியிலிருந்து பெரியவர் அல்பிரட் ஜோர்ச் அவர்கள் அன்புடன் விடுத்திருக்கும் வேண்டுகோள்-படம் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள கார்மேல் அன்னை ஆலயத்திற்குள் அமைந்துள்ள கட்டிடத்தை புனரமைக்கும் பொருட்டு -புலம் பெயர் நாடுகளில் வசிக்கும் அல்லைப்பிட்டி மக்களிடம்  நிதி உதவி வழங்க முன்வருமாறு அன்புடன் கோரிக்கை விடுத்துள்ளார்-இவ்வாலயத்தின் நீண்டகால உறுப்பினரும்-ஆலய பாதுகாவலருமாகிய பெரியவர் அல்பிரட் ஜோர்ச் அவர்கள்-மேலதிக விபரங்கள் விரைவில் பதிவு செய்யப்படும்.




0 commentaires:

கருத்துரையிடுக