மண்கும்பானை மேற்கைப் பிறப்பிடமாகவும்-கொழும்பை வாழ்விடமாகவும் கொண்டிருந்த,திருமதி வைத்திலிங்கம் சின்னம்மா (பாக்கியம்)அவர்களின் இறுதி யாத்திரையின் நிகழ்வுகள்-10-06-2013 திங்கள் அன்று கொழும்பில் நடைபெற்றன. அன்னாரின் இறுதி நிகழ்வுகளின் முழுமையான வீடியோப் பதிவினை உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.பகுதி-01 பகுதி-02 பகுதி-03 பகுதி-04- பகுதி -05 என பிரிவுகளாக இணைக்கப்பட்டுள்ளன.
0 commentaires:
கருத்துரையிடுக